Escaping from struggles and staying alive
is not something that easy.
Under the vast expanse of the sky
In the slave’s hut of the massive jungle
Copulating violently along the marshy land
*Naathi proceeds
*Cassiano is still rattling on...
2.
Inside the red-dusts
Tales of centuries
Still remain alive.
The Sapucai land
happened as the big-bang
in the smile of betrayal
made to scatter
Comrades
3.
The agony of survival
between Sapporo and wild animals
for the child that attempts to cry
she thrusts her dry shrunken quivering bosom
Feels choked.
4
The course of Mante river
Is still running infinitely.
‘Kangaanis’ in Kaena wines
Karonal keeps shooting them as shooting the ducks.
Regarding Land and Field
Cassiano keeps on jabbering
As one in the grip of fever delirious.
Holding a morning star
Naathi eyes her land.
Roasted there
were not mere Mate leaves
My comrades.
// * இந்தக் கவிதை ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வை, அல்லது அதைப் பேசும் புனைவைப் பின்புலமாகக் கொண்டு (ஓரளவுக்கு உள்ளடக்கமாகவும்) எழுதப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்வு, அது பற்றிய புனைவு தெரிந்தால்தான் கவிதையை முழுமையாக உள்வாங்க முடியும். அது தெரிந்தால்தான் மூல கவிதையிலுள்ள ஊர், நதி போன்ற பல பெயர்களை சரியான ஆங்கிலச் சொற்களில் தர முடியும். இந்தக் கவிதையின் பின்புலம் அல்லது உள்ளடக்கமாக அமையும் நிகழ்வோ அல்லது புனைவோ நமக்குத் தெரியவில்லை (எனக்குத் தெரியவில்லை) என்பதாலேயே இந்தக் கவிதை எனக்கு புரியாக்கவிதையாகி விடுகிறது. அதற்காக, நான் கவிஞரைக் குறைசொல்லி[ பயனில்லை. அவருக்கு அந்த நிகழ்வு, அது பற்றிய புனைவு தெரிந்திருக்கிறது. அது அவஎ மீது உண்டாக்கியிருக்கும் தாக்கத்தில் அவரிடமிருந்து கவிதை உருவாகியிருக்கிறது. இந்தக் கவிதை எனக்கும் ஒரு வாசகராக, இதன் பின்புலமாக அமைந்த விஷயம் தெரியவில்லையானாலும், என்ன இது , என்ன நடந்தது என்ற ஆர்வக்குறுகுறுப்பு, அலைக்கழிப்பு காரணமாக மொழிபெயர்த்திருக்கி றேன். ஒரு வாசகராக, கவிதையில் பேசப்படும் சம்ப்வம் குறித்து ஒரு சிறு குறிப்பு தந்தால் உதவியாயிருக்கும் என்று கவிஞரைக் கேட்டுக்கொள்கிறேன். அது கிடைத்தால் மொழிபெயர்ப்பையும் செம்மைப்படுத்த முடியும்.//
ஒரு வாசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் நான் முன்வைத்த வேண்டுகோளைப் பொருட்படுத்தி பதிலளித்த கவிஞருக்கு என் மனமார்ந்த நன்றி - லதா ராமகிருஷ்ணன். என் கேள்விகளும் கவிஞரின் பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.
Suganya Gnanasoory
வணக்கம் தோழர் இந்தக் கவிதைகள் போர் இன்னும் தொடர்கிறது நாவலின் கதாபாத்திரங்களினூடாக ஈழப்போர் நிலவரங்களை, எனது அனுபவங்களை புனைந்தது. அவர்களுக்கும் நமக்கும் பெரிய வேறுபாடு இல்லை தோழர் அடிமைகள், அகதிகள் என்ற சொற்களைப்போல். தங்களின் மொழிபெயர்ப்பு எளிமையாகவும், நெருக்கமாகவும் இருக்கிறது. மிக்க நன்றிங்க தோழர்.
Anaamikaa Rishi
Suganya Gnanasooryபெயர்களுக்கான சரியான ஸ்பெல்லிங் தந்திருக்கிறேனா? உங்கள் சிறு குறிப்பை கவிதைக்கான என்னுடைய குறிப்பின் கீழ் தரலாமா?



No comments:
Post a Comment