A POEM BY
MULLAI AMUTHAN
Rendered in English by Latha Ramakrishnan(*First
Draft)
The sparrow reared
would often come near the window
and remind of Life.
That the house we lived
Changing hands many
Is coming for sale
My elder sister said.
It can be given to our daughter
Wife insisted.
Indeed true.
The house Father purchased for Mother
For me too when married
it was there my first night was
Children growing
Going to sister as ‘Seedhanam’
Thus changing hands
Again and again….
In his last days
Lifting father in my hands
Carrying Mother to
crematorium
Everything remains in my memory
Crystal clear and secure
I shouldn’t
step inside the house
Law said.
Case filed against me
By my sister is still pending
Dreams aplenty
About the house lived long
Tomorrow from here
My son would
carry me also
Till that time
Let me live with dreams about that abode
I told the sparrow.
கனவு இருந்தது.
அடிக்கடி வளர்த்த குருவி
ஜன்னலருகில் வந்து
வாழ்வை நினைவூட்டும்.
நாம் வாழ்ந்த வீடு
கைமாறிக் கைமாறி
விற்பனைக்கு வருவதாக
அக்காள் சொன்னாள்.
மகளுக்கு கொடுக்கலாமே
மனைவி நச்சரித்தாள்.
உண்மைதான்.
அம்மாவிற்காக
அப்பா வாங்கிய வீடு.
திருமணமாகிய எனக்கும்
முதலிரவாக அமைந்த வீடு..
குழந்தகள் வளர்..
அக்காவிடம் சீதனமாய்ப் போய்…
கைமாறிக் கைமாறி…
கடைசிக்காலத்தில் அப்பாவை
கையில் தூக்கி
எடுத்துச் சென்றது முதல்..
அம்மாவை இடுகாடு
எடுத்துச் சென்றது வரை..
நினைவில் இருக்கிறது பத்திரமாய்.
வீட்டிற்குள்
வீட்டிற்குள்
காலே வைக்கக்கூடாது
என சட்டமும் சொன்னது..
என் மீதான அக்காளின் வழக்கு
இன்னும் நிலுவையில் இருக்கிறது.
நிறையவே வாழ்ந்த வீட்டின்
கனவுகள் இன்னமும் இருக்கிறது..
நாளை இங்கிருந்து
என்னையும் என் மகன்
தூக்கிச் செல்லக்கூடும்..
அதுவரை—
அந்த வீட்டின் கனவுகளுடன்
வாழ்ந்துகொள்கிறேனே..
குருவியிடம் சொன்னேன்..



No comments:
Post a Comment