A POEM BY
ATHMAJIV
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
noticed.
The child drawn
in the semblance of God
growing into an adult
returns to a cliff.
Alive and kicking
it reaches the hands of
the sculptor
waiting to carve Satan.
With the removal of
each particle
Satan alive
is all set to come out.
He who comes
and stands next to Satan
on the carved boulder
laughs:
“The same hands that carved me
resembling God’s
when I was a child
had sculpted the semblance of Satan
Today’
The sculptor’s hands shiver.
‘indeed it is God that
reality has turned into Satan’
-Observing thus
goes away Satan
pain-borne.
Now the sculptor’s hands
lie resting.
வானத்திலிருந்து கவனிக்கவில்லை
யாரும்.
கடவுளின் சாயலில் வரைந்த குழந்தை
வளர்ந்து பெரியவனாகித் திரும்புகிறது
ஒரு மலைப்பாறைக்கு.
சாத்தானை செதுக்க காத்திருக்கும்
சிற்பிக்கு கிடைக்கிறது உயிருடன்
அது.
ஒவ்வொரு துகள் அகலும்போதும்
உள்ளிருந்து வெளிவர துடிக்கிறது
உயிருடன் சாத்தான்.
செதுக்கப்பட்டப் பாறையில்
நிற்கிற சாத்தானுக்கு அருகில்
வந்து நிற்கிறவன் சிரிக்கிறான்.
"நான்
குழந்தையாய் இருந்தபோது
கடவுளின் சாயலென
செதுக்கிய கரங்கள்தான்
இன்று
சாத்தானின் சாயலை
செதுக்கியிருக்கிறது'
சிற்பியின் கரங்கள்
நடுங்குகின்றன.
"கடவுளைத்தான்
சாத்தானாக்கி இருக்கிறது
எதார்த்தம்"
என்றபடி நகர்கிறது
வலிகளைச் சுமந்த சாத்தான்.
சிற்பியின் கரங்கள் இப்பொழுது
ஓய்வாக இருக்கின்றன.
ஆத்மாஜீவ்



No comments:
Post a Comment