A POEM BY
S.SHANMUGAM

He who crossed the road
having a small towel on his head
tore off thoroughly
one of those posters
torn and hanging in the sidewall.
Again looking at the wall
He attempted to laugh heartily
But at once suppressed it
Approaching him I asked
Why he drew back from having
a full-throated laugh.
.
From inside the poster all and sundry
Talk to me without my permission.
None of it is meant for me.
How to stop this atrocity
Asked he.
I go past them without seeing them
my head turned the other side
Said I
Sir, there is no place for me to look
What for the towel on the head –
For Kaththiri heat
Oh – no, this is also for avoiding posters
If you can, please remove these posters
When there is no one around.
Here – have it ‘
Saying, he gave me a handkerchief to cover the head
Again he crossed the road and reached across
Could it be that he had no mobile phone …….
தலையில் சிறிய துண்டை போட்டவாறு
சலையை கடந்து சென்றவர்
பக்கவாட்டு சுவரில் கிழிந்து தொங்கும்
சுவரொட்டிகளில் ஒன்றை
முழுவதுமாக அகற்றி எறிந்தார்
மீண்டும் சுவரை பார்த்து
உரக்க சிரிக்க எத்தனித்துவிட்டு
சட்டென்று அடக்கிக் கொண்டார்
அவரை அணுகி கேட்டேன்
சிரிப்பிலிருந்து பின்வாங்கியது ஏனென்று?
சுவரொட்டிக்குள்ளிருந்து யார் யாரோ
தலையில் சிறிய துண்டை போட்டவாறு
சாலையை கடந்து சென்றவர்
பக்கவாட்டு சுவரில் கிழிந்து தொங்கும்
சுவரொட்டிகளில் ஒன்றை
முழுவதுமாக அகற்றி எறிந்தார்
என் அனுமதியின்றியே
என்னிடம் பேசுகிறார்கள்
அதிலொன்றுகூட எனக்குரியது அல்ல
எப்படி அதை நிறுத்துவது என்றார்
அவைகளை பார்க்காமல் வேறுபக்கம்
திரும்பியபடி கடப்பது என் வழக்கம் என்றதும்
சார் பார்க்கக்கூட இடமில்லாமல் போனது எனக்கு
தலையில் துண்டு கத்தரி வெம்மைக்கா
அவரோ இல்லை
அதுவும் சுவரொட்டிகளை தவிர்க்கத்தான்
உங்களால் முடிந்தால் சுவரொட்டிகளை
ஆள் நடமாட்டம் இல்லாத போது அகற்றுங்கள்
இந்தாருங்கள் என ஒரு கைக்குட்டையை
தலைமீது போட்டுக் கொள்ள தந்தார்
மீண்டும் எதிர்ப்பக்கமாக சாலையை கடந்தார்
ஒருவேளை அவரிடம் கைபேசியில்லையோ.
- எஸ். சண்முகம் -


No comments:
Post a Comment