TWO POEMS BY
SATHIYARAJ RAMAKRISHNAN

I construct our Love
As a sentence
In that sentence
There may not be any truth at all
But it would calm my heart
Is poetry so loving or sorrowful
I know not
But it gives birth to man
with winged feet.
For rising up from the abyss
into which the heart has plunged
It might help
***
When a flower blooms
It does so
Accepting the consequences therein.
So is Love.
நமதன்பை
ஒரு வாக்கியமாய் அமைக்கிறேன்.
அவ்வாக்கியத்தில்
எந்த உண்மையும் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்
அவை என் மனதை அமைதிப்படுத்தும்.
கவிதை
அன்பானதா துயரமானதா எனத்
தெரியாது.
ஆனால்
சிறகுகளுடன் பாதங்கள் கொண்ட
மனிதனை அது உருவாக்குகிறது.
மனம் இறங்கிய ஆழத்திலிருந்து
மீண்டும் திரும்ப அது உதவலாம்.
*
சத்யா
*
ஒரு பூ
பூக்கிற போது
அதன்
பின்விளைவுகளை
ஏற்றுக்கொண்டே பூக்கிறது.
காதலும் அப்பேற்ப்பட்டது தான்.
*
முனைவர் சத்யா


No comments:
Post a Comment